144 தடை உத்தரவை மதிக்காத இளைஞர்களை தோப்புக்கரணம் போட வைத்த போலீசார்

" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />


144 தடை உத்தரவை மதிக்காத இளைஞர்களை தோப்புக்கரணம் போட வைத்த போலீசார்


செங்கம் புதிய பேருந்து நிலையம் அருகே அரசு அறிவித்த 144 தடை உத்தரவை மீரி இளைஞ்சர்கள் இருசக்கர வாகனத்தில் தேவையில்லாமல் வீதிகளில் சுற்றி திரிந்த வாலிபர்களை பிடித்து தோப்புகரணம் போடவைத்து வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று எச்சரிக்கை     


திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் அருகில் அரசு அரிவித்த 144 தடை உத்தவை சிறிதும் பொருட்படுத்தாமல் இளைஞ்சர்கள் இருசக்கர வாகனத்தில்  தேவையில்லாமல் சுற்றி                திரிந்து வருகிறார்கள் மேலும் இவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட நிர்வாத்தின் உத்தரவு படி காவல் துணை கன்காணிப்பாளர் சின்னராஜ் அவர்களின் ஆலோசனைபடி காவல் ஆய்வாளர் சாலமேன்ராஜா மற்றும் உதவிஆய்வாளர்,காவலர்கள் உதவியுடன் தேவையில்லாமல் இரு சக்கர வாகனத்தில் திரியும் இளைஞ்சர்களை பிடித்து அவர்களை தோப்புக்கரணம் போடவைத்து வீட்டை விட்டு வெளியே வவேண்டாம் என எச்சரித்தனர்                        


Popular posts
சிறப்பாக செயல்படும் காவல்துறையினருக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் - வி.எம்.எஸ்.முஸ்தபா வலியுறுத்தல்
Image
ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நிதி உதவி - சத்ரியன் து.வே.வேணுகோபால் வழங்கினார்
Image
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் மேற்கொள்ள வி.எம்.எஸ்.முஸ்தபா வலியுறுத்தல்
Image
வாக்கி டாக்கி காணவில்லை என இளைஞர் மீது இன்ஸ்பெக்டர் தாக்குதல்
Image
புதுச்சேரி ஊரடங்குஉத்தரவை மீறியதாக ஜான்குமார் எம்.எல்.ஏ உள்பட மீது ஏராளமானோர் மீது போலிசார் எப்.ஐ.ஆர் வழக்கு பதிவு செய்துள்ளனர்
Image