" alt="" aria-hidden="true" />
கயத்தாறு அருகே அய்யனார் ஊத்து கிராமத்தில் கொரானா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த சுகாதாரத் துறை ஆய்வாளர் காளிராஜ் மற்றும் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தி 108 ஆம்புலன்சை வழிமறித்து வன்முறையில் ஈடுபட்டதாக வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார் அளித்த புகாரின் பேரில் அய்யனார் ஊத்து கிராமத்தைச் சேர்ந்த ஷாகுல் ஹமீது, அஜித், மைதீன், தமீம் அன்சாரி, ஆஷிக், கமால், ஹாரூன் ரஷீத், முகமது யூசுப், நவாஸ்கான், முகமது ரபிக், ஜலால், இஸ்மாயில் உள்ளிட்ட 12 நபர்கள் மீது கயத்தாறு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.